குபேரர் அருள் கிடைக்க இதை செய்தால் போதும்…

செல்வம் பெருக

செல்வங்களை எல்லாம் பாதுகாக்கும் அதிபதி குபேரர்.  அவரின் அருளைப் பெற பல வேண்டுதல்களை வைத்தும் பலன் இல்லையா? இதை செய்யுங்கள் போதும் … குபேரர் உங்கள் இல்லம் தேடி வருவார்.

வடக்கு திசை

குபேரருக்குரிய திசை வடக்கு. ஆகையால், வீட்டிலும், தொழில் சாலையிலும் , வியாபர இடங்களிலும் பணப்பெட்டியை வடக்கு நோக்கி வைத்தால் செல்வம் பெருகும். லாபம் இரட்டிக்கும்.

அவல்

 சாம்பா அரிசியில் செய்த அவல் குபேரருக்கு மிகவும் பிடிக்கும். இந்த அவலை வைத்து குபேரரை படைத்தால், உள்ளம் மகிழ்வார். வீட்டிலும் பணம் பெருகும்.

ஊறுகாய்

குபேரருக்கு ஊறுகாய் மிகவும் பிடிக்கும். வீட்டின் சமையலறையில் விதவிதமான ஊறுகாய்களை வைத்தாலே போதும், குபேரர் இல்லம் தேடி வருவார்.

விளக்கு

தாமரை திரி போட்டு விளக்கேற்றி , குபேரரை வணங்கி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

லட்சுமி குபேரர் படத்தை 48 நாட்கள் அர்ச்சனை செய்து வணங்கினால் செல்வம் பெருகும்.

இதையும் படிக்கலாமே

வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்- Selvam peruga

Share this post

1 thought on “வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும் -Selvam peruga”

  1. Pingback: அதிகாலையில் எழுந்தவுடன் இவற்றைப் பார்த்தால் போதும் நன்மை பெருகும்-Athikalai velaiyil parkka vendiyathu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top